1004.பாடிடுவேன் போற்றிடுவேன்
பாடிடுவேன் போற்றிடுவேன்
பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்
பாவி எந்தன் பெயர் சொல்லி அன்புடனே எனை அழைத்து
ஆதரவாய் என்னை நடத்திடும் உன் புகழ்
1. நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம் நீங்காத உன் நினைவே
ஆண்டவரே என்இயேசுவே ஆளுகின்றாய் என்இதயத்தையே - 2
அச்சமில்லை ஆ அதிர்ச்சி இல்லை ஆ - 2
அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்
2. இலையுதிர்ந்த மரத்தைப் போல் நான் தனியே வாடினாலும்
நிலைகுலைய விடமாட்டீர் எனதருகில் இருக்கின்றீர் - அச்சமில்லை
பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்
பாவி எந்தன் பெயர் சொல்லி அன்புடனே எனை அழைத்து
ஆதரவாய் என்னை நடத்திடும் உன் புகழ்
1. நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம் நீங்காத உன் நினைவே
ஆண்டவரே என்இயேசுவே ஆளுகின்றாய் என்இதயத்தையே - 2
அச்சமில்லை ஆ அதிர்ச்சி இல்லை ஆ - 2
அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்
2. இலையுதிர்ந்த மரத்தைப் போல் நான் தனியே வாடினாலும்
நிலைகுலைய விடமாட்டீர் எனதருகில் இருக்கின்றீர் - அச்சமில்லை