1007.போற்றிப் போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
போற்றிப் போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே - என்னைக்
கண் நோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் - 2
அந்த மீட்பரிலே மகிழ்ந்துப் பாடுதே பாடுதே
1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய்க் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் - 2
தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே - 2
தலைவனவர் திருநாமம் புனிதமாமே - 2
2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் - 2
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் - 2
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் - 2
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே - என்னைக்
கண் நோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் - 2
அந்த மீட்பரிலே மகிழ்ந்துப் பாடுதே பாடுதே
1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய்க் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் - 2
தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே - 2
தலைவனவர் திருநாமம் புனிதமாமே - 2
2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் - 2
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் - 2
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் - 2