1012.வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே
வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே
துள்ளி வருகின்ற சந்தங்களே
உள்ளங்கனிந்த என் நன்றியினைச் சொல்லிப் பாடுங்களே - 2
எந்தன் தேவனுக்கே
1. கருவினில் என்னை அறிந்தவன்
கண்மணி போல வளர்த்தவன் - 2
அறுவடை மிகுந்த பணியிலே
அடியேன் என்னை அழைத்தவன் - 2
அருகில் இருந்து ஆற்றல் பொழிந்து
நிறையானந்தம் தருபவன் - 2
அந்த நல்ல தேவனுக்கே என் நன்றியைக் கூறுங்களே - 2
2. கொடுப்பதில் இன்பம் வைத்தவன்
தன்னையே உண்ணக் கொடுத்தவன் - 2
படிப்பினைகள் சொல்லியவன் சொன்னபடியே வாழ்ந்தவன் - 2
இடுக்கண்ணுற்று வீழும் போது
எனக்காய் உயிர் கொடுத்தவன் - 2 அந்த நல்ல
துள்ளி வருகின்ற சந்தங்களே
உள்ளங்கனிந்த என் நன்றியினைச் சொல்லிப் பாடுங்களே - 2
எந்தன் தேவனுக்கே
1. கருவினில் என்னை அறிந்தவன்
கண்மணி போல வளர்த்தவன் - 2
அறுவடை மிகுந்த பணியிலே
அடியேன் என்னை அழைத்தவன் - 2
அருகில் இருந்து ஆற்றல் பொழிந்து
நிறையானந்தம் தருபவன் - 2
அந்த நல்ல தேவனுக்கே என் நன்றியைக் கூறுங்களே - 2
2. கொடுப்பதில் இன்பம் வைத்தவன்
தன்னையே உண்ணக் கொடுத்தவன் - 2
படிப்பினைகள் சொல்லியவன் சொன்னபடியே வாழ்ந்தவன் - 2
இடுக்கண்ணுற்று வீழும் போது
எனக்காய் உயிர் கொடுத்தவன் - 2 அந்த நல்ல