1016.அம்மா உந்தன் மாண்பு கண்டோம்
அம்மா உந்தன் மாண்பு கண்டோம்
அன்னை உன் திருத்தலத்தில்
வரும் அடியவர்க்கு தினம் தயை பொழிந்தாய் மாறா அன்பாலே
1. அமைதியைப்பொழியும்உன்திருமுகத்தைநாங்கள்காண்கையிலே - 2
சுமைகளை மறந்தோம் சுகம் பல அறிந்தோம் சுந்தரத் தாய் மரியே - 2
2. வாழ்வின் துயரம் சூழ்கையிலே வாடிய மலரானேன் - 2
வசந்தமாய்வந்தாய்வரம் பலதந்தாய்ஆரோக்கியத் தாய்மரியே - 2
3. அருள்நிறை மரியே வரம் தரும் கரமே உன் பதம் நாடுகிறோம் - 2
அருமைகள்அறிந்தோம்அடைக்கலம்அடைந்தோம்ஆதரிதாய்மரியே - 2
அன்னை உன் திருத்தலத்தில்
வரும் அடியவர்க்கு தினம் தயை பொழிந்தாய் மாறா அன்பாலே
1. அமைதியைப்பொழியும்உன்திருமுகத்தைநாங்கள்காண்கையிலே - 2
சுமைகளை மறந்தோம் சுகம் பல அறிந்தோம் சுந்தரத் தாய் மரியே - 2
2. வாழ்வின் துயரம் சூழ்கையிலே வாடிய மலரானேன் - 2
வசந்தமாய்வந்தாய்வரம் பலதந்தாய்ஆரோக்கியத் தாய்மரியே - 2
3. அருள்நிறை மரியே வரம் தரும் கரமே உன் பதம் நாடுகிறோம் - 2
அருமைகள்அறிந்தோம்அடைக்கலம்அடைந்தோம்ஆதரிதாய்மரியே - 2