1017.அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா உயர்
அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா உயர்
அன்பால் கொண்ட நெஞ்சம் அதில்
நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா - 2
படரும் கொடியாய்த் தழுவினேன் ஆதாரம் உன் பாதமே - 2
வளர்வதோ மலர்வதோ அம்மா உன் திருவுள்ளமே
1. சேயின் குரலைக் கேட்டிட ஒரு தாய் வேண்டல் அல்லவா - 2
கனிந்து இதயம் உருகினேன் அருளை அருள வா - 2
2. சிறிய பறவை போல நான் உன் சிறகைத் தேடினேன்
சிவந்த மலரின் அரும்பு போல் உன் நிழலை நாடினேன்
ஒளியே வா நல்வழியே வா என் நெஞ்சில் நிறைந்து வா - 2
அன்பால் கொண்ட நெஞ்சம் அதில்
நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா - 2
படரும் கொடியாய்த் தழுவினேன் ஆதாரம் உன் பாதமே - 2
வளர்வதோ மலர்வதோ அம்மா உன் திருவுள்ளமே
1. சேயின் குரலைக் கேட்டிட ஒரு தாய் வேண்டல் அல்லவா - 2
கனிந்து இதயம் உருகினேன் அருளை அருள வா - 2
2. சிறிய பறவை போல நான் உன் சிறகைத் தேடினேன்
சிவந்த மலரின் அரும்பு போல் உன் நிழலை நாடினேன்
ஒளியே வா நல்வழியே வா என் நெஞ்சில் நிறைந்து வா - 2