முகப்பு


1053.இந்தப் பூவிலே ஒரு காலத்தில்
இந்தப் பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீசு தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோசமாய் - 2
சொல்லொணாததாய்ப் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார் - 2
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோயிலை செய்வோமென்றார் - 2
மாதாவாம் மேரியின் உன்னத அருளால் - 2
கரை சேர்ந்திட நொடியில் கண்டார் - சொல்லொணாததாய்

2. மீண்டவர் யாவருமே மேரிய மாதாவை - 2
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம் - 2
மாதாவாம் மேரியின் திருசந்நிதியை - 2
அவராலயமாகப் பணிந்தார்