1059.உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா - 2
1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய்
பால் கொண்ட கலயம் பொங்கிடச் செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் - 2
2. கடல் நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்தே உன் பாதம் சேரும் - 2
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா - 2
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா - 2
1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய்
பால் கொண்ட கலயம் பொங்கிடச் செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் - 2
2. கடல் நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்தே உன் பாதம் சேரும் - 2
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா - 2