1067.ஒரு நாவும் போதாதம்மா
ஒரு நாவும் போதாதம்மா
உன் திருநாமம் புகழ மரியே நான் உனைப்பாட
1. முறையோடு செபமாலை தினம் ஏந்துங்கள்
குறையாத நலம் யாவும் பெறலாம் என்று - 2
கரைசேரும் வழிதன்னை எளிதாய்ச் சொன்ன - 2
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல
2. தவறாமல் இறைநோக்கி செபம் செய்யுங்கள்
உலகோர்க்கு மனசாந்தி கிடைக்கும் என்றே - 2
அழியாத நெறிதன்னை அழகாய்ச் சொன்ன - 2
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல
உன் திருநாமம் புகழ மரியே நான் உனைப்பாட
1. முறையோடு செபமாலை தினம் ஏந்துங்கள்
குறையாத நலம் யாவும் பெறலாம் என்று - 2
கரைசேரும் வழிதன்னை எளிதாய்ச் சொன்ன - 2
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல
2. தவறாமல் இறைநோக்கி செபம் செய்யுங்கள்
உலகோர்க்கு மனசாந்தி கிடைக்கும் என்றே - 2
அழியாத நெறிதன்னை அழகாய்ச் சொன்ன - 2
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல