1074.காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே
காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே
தினம் கோடி உன் புகழ்பாட
என் மனம் வேண்டி அழைக்குமே
வினை தானும் அகலுமே - 2 ஆவே - 3
1. ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத் தாங்கிய முகமன்றோ - 2
நிறை ஆலயம் மேவியே ஆசனம் கொண்டவள்
அழகுத் தாயன்றோ
பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள்
சொல்லுவ தென்னென்னவோ
உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே
எம்மைப் பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன் - 2 ஆவே
2. மங்கை அருள் அதி சுந்தரமே செபமாலை மந்திரமே - 2
திருமந்திர மாநகர்க் கோயில் எழுந்த நல் மாணிக்க மகுடமே
அன்புக்கரம் கொண்டு ஆகிய நாள் முதல் ஆதரவானவளே
அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்
தசுநேவிசு மாமரியே - திவ்ய - 2
தினம் கோடி உன் புகழ்பாட
என் மனம் வேண்டி அழைக்குமே
வினை தானும் அகலுமே - 2 ஆவே - 3
1. ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத் தாங்கிய முகமன்றோ - 2
நிறை ஆலயம் மேவியே ஆசனம் கொண்டவள்
அழகுத் தாயன்றோ
பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள்
சொல்லுவ தென்னென்னவோ
உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே
எம்மைப் பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன் - 2 ஆவே
2. மங்கை அருள் அதி சுந்தரமே செபமாலை மந்திரமே - 2
திருமந்திர மாநகர்க் கோயில் எழுந்த நல் மாணிக்க மகுடமே
அன்புக்கரம் கொண்டு ஆகிய நாள் முதல் ஆதரவானவளே
அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்
தசுநேவிசு மாமரியே - திவ்ய - 2