1098.தேவலோக சோதியே பூமியாளும் தீபமே
தேவலோக சோதியே பூமியாளும் தீபமே
வல்ல தேவன் அன்னையே வாழ்த்துகின்றோம் உம்மையே
அன்னையே ஆ வாழ்த்துகிறோம் உம்மையே
1. ஆழியோரம் கோயில் கொண்ட அற்புதமே
உந்தன் அருள்விழியின் பார்வையாலே இருள் களைபவளே
அள்ள அள்ளக் குறையாத அருட்கடலே -2
நான் சொல்ல சொல்ல இனிமையினை அருள்பவளே
நினைக்க நினைக்க இன்பமே நீதானம்மா
மனம் தேடுகின்ற நிம்மதியும் நீதானம்மா
2. எழில் பொங்கும் வேளைநகரில் எழுந்தவளே
எத்திசையும் புகழ் பரவும் மரகத மலரே
கல்வாரி மலை தந்த கனியமுதே
கறையில்லாத கன்னிகையே அருள்பவளே
வல்ல தேவன் அன்னையே வாழ்த்துகின்றோம் உம்மையே
அன்னையே ஆ வாழ்த்துகிறோம் உம்மையே
1. ஆழியோரம் கோயில் கொண்ட அற்புதமே
உந்தன் அருள்விழியின் பார்வையாலே இருள் களைபவளே
அள்ள அள்ளக் குறையாத அருட்கடலே -2
நான் சொல்ல சொல்ல இனிமையினை அருள்பவளே
நினைக்க நினைக்க இன்பமே நீதானம்மா
மனம் தேடுகின்ற நிம்மதியும் நீதானம்மா
2. எழில் பொங்கும் வேளைநகரில் எழுந்தவளே
எத்திசையும் புகழ் பரவும் மரகத மலரே
கல்வாரி மலை தந்த கனியமுதே
கறையில்லாத கன்னிகையே அருள்பவளே