1103.நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி
நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி
ஏழிசைக்கு நீ காற்றாகி இன்பம் சுரக்கும் நல் ஊற்றாகி
நினைக்க நினைக்க நெஞ்சம் தித்திக்க தித்திக்க
வரம் கொடுக்கும் அன்னையே அம்மா - 2 அம்மா அம்மா
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2
1. மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனைச் சுமந்தவளே - 2
2. வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே
ஏழிசைக்கு நீ காற்றாகி இன்பம் சுரக்கும் நல் ஊற்றாகி
நினைக்க நினைக்க நெஞ்சம் தித்திக்க தித்திக்க
வரம் கொடுக்கும் அன்னையே அம்மா - 2 அம்மா அம்மா
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2
1. மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனைச் சுமந்தவளே - 2
2. வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே