1128.வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத்தாயே
வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத்தாயே
சந்தோசமாகப் பாடி உன் தாள் பணியவே
1. பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரணத் தாயே
மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே
2. தூயோர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப் பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே
3. வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட
ஊனஞ்செய் பாம்பு ஓட நீ உற்பவித்தாயே
சந்தோசமாகப் பாடி உன் தாள் பணியவே
1. பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரணத் தாயே
மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே
2. தூயோர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப் பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே
3. வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட
ஊனஞ்செய் பாம்பு ஓட நீ உற்பவித்தாயே