1140.இயேசுவின் இருதயமே எங்கும் நிறைந்திடும் அருள்மயமே
இயேசுவின் இருதயமே எங்கும் நிறைந்திடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2
1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2
2. கடவுளின் கருணை உண்டு - அந்த
கருணைக்கு உருவம் உண்டு - 2
அவர் உருவத்தில் உதித்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2
1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2
2. கடவுளின் கருணை உண்டு - அந்த
கருணைக்கு உருவம் உண்டு - 2
அவர் உருவத்தில் உதித்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு