1148.எங்கள் காவலாம் சூசை தந்தையின்
எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்கலங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம்
செங்கையதிலே தங்கப்புசுபம்
தங்குங்கோலை ஏந்திடும்
1. கன்னித்தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமாய்ப் பேறும் மாட்சி உற்ற பாக்யனே - 2
சென்னி மகுட முடிபுனைந்த
மன்னர் கோத்ர மாதவா - 2
2. சேசுநாதரின் செல்வத்தாதை நீ - 2
நேசபுத்ரர் இன்று துத்யம் பாடவந்தோமே - 2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசை கொண்டு பாடவே - 2
3. தந்தை என்றுன்னை வந்து பாடினோம் - 2
உந்தன் மைந்தர் சொந்தமென்று இன்று காத்திடாய் - 2
அந்தி காலை வந்த வேளை
வந்து உதவி தந்திடாய் - 2
மங்கலங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம்
செங்கையதிலே தங்கப்புசுபம்
தங்குங்கோலை ஏந்திடும்
1. கன்னித்தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமாய்ப் பேறும் மாட்சி உற்ற பாக்யனே - 2
சென்னி மகுட முடிபுனைந்த
மன்னர் கோத்ர மாதவா - 2
2. சேசுநாதரின் செல்வத்தாதை நீ - 2
நேசபுத்ரர் இன்று துத்யம் பாடவந்தோமே - 2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசை கொண்டு பாடவே - 2
3. தந்தை என்றுன்னை வந்து பாடினோம் - 2
உந்தன் மைந்தர் சொந்தமென்று இன்று காத்திடாய் - 2
அந்தி காலை வந்த வேளை
வந்து உதவி தந்திடாய் - 2