1149.என்றும் நீர்துணை மாவளனே
என்றும் நீர்துணை மாவளனே
உன்னிடம்தான் எந்தன் புகலிடமே - 2
மனத்தில் எல்லாம் உன் நினைவே நன்மைகளின் காவலனே
வளனே வளனே மாவளனே
வேண்டும் வரங்கள் தந்திடுவாய் - 2
1. பேச்சினிலே வாய்மையையும் நெஞ்சினிலே தூய்மையையும்
நீர் தந்தால் வாழ்ந்திடுவேன் - 2
உண்மையின் வழியினில் நான் சென்று
ஒவ்வொரு நொடியிலும் உழைத்திடுவேன்
உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே
2. துன்பத்திலும் நீயிருப்பாய் தந்தையாய் நீ காத்திருப்பாய்
இறையருள் யாவையும் பெற்றருள்வாய் - 2
உன்னருள்தனிலே வாழ்ந்திருப்பேன்
உன்கரம்தனிலே மகிழ்ந்திருப்பேன்
உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே
உன்னிடம்தான் எந்தன் புகலிடமே - 2
மனத்தில் எல்லாம் உன் நினைவே நன்மைகளின் காவலனே
வளனே வளனே மாவளனே
வேண்டும் வரங்கள் தந்திடுவாய் - 2
1. பேச்சினிலே வாய்மையையும் நெஞ்சினிலே தூய்மையையும்
நீர் தந்தால் வாழ்ந்திடுவேன் - 2
உண்மையின் வழியினில் நான் சென்று
ஒவ்வொரு நொடியிலும் உழைத்திடுவேன்
உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே
2. துன்பத்திலும் நீயிருப்பாய் தந்தையாய் நீ காத்திருப்பாய்
இறையருள் யாவையும் பெற்றருள்வாய் - 2
உன்னருள்தனிலே வாழ்ந்திருப்பேன்
உன்கரம்தனிலே மகிழ்ந்திருப்பேன்
உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே