1150.கன்னித்தாயின் காவலனே
கன்னித்தாயின் காவலனே
கனிவுடனே காக்கும் மாவளனே
1. குழந்தை தெய்வம் வளரவேண்டி கடினவாழ்வு வாழ்ந்தவா
இறைவனின் உருவாம் பாலர்மேல் நல்
அருளைப் பொழிந்து அணைப்பவா - 2
2. உவந்து உழைப்போர் காவலனே உந்தன் வழியில் வாழவா
உழைப்பால் உலகம் செழித்து வாழ
உமது வரத்தை அளிக்க வா - 2
கனிவுடனே காக்கும் மாவளனே
1. குழந்தை தெய்வம் வளரவேண்டி கடினவாழ்வு வாழ்ந்தவா
இறைவனின் உருவாம் பாலர்மேல் நல்
அருளைப் பொழிந்து அணைப்பவா - 2
2. உவந்து உழைப்போர் காவலனே உந்தன் வழியில் வாழவா
உழைப்பால் உலகம் செழித்து வாழ
உமது வரத்தை அளிக்க வா - 2