1168.செந்தமிழ் சொல்லெடுத்து தேனிசையில் பண்ணெடுத்து
செந்தமிழ் சொல்லெடுத்து தேனிசையில் பண்ணெடுத்து
வல்லவரை நல்லவரை வாழ்த்திப் பாடுவோம்
சிந்தனையில் ஒளிர்பவரை விந்தை பல புரிபவரை
அற்புதரை தூயவரை வாழ்த்தி பாடுவோம்
1. பாவிகளைத் தேடி அன்பு செய்பவர்
பரமன் வழி நம்மை என்றும் காப்பவர்
பேயின் மாய வலைகளை வேரறுத்து விடுபவர் - 2
நேயத்தோடு நம்மை ஆள்பவர் - 2
2. தாழ்ச்சியில் தேவமாட்சி கண்டவர்
அன்னைமரி மைந்தனாகத் திகழ்பவர்
ஏழ்மைக் கோலம் பூண்டவர் எங்கும் நன்மை செய்பவர்
என்றும் வாழும் கோடி அற்புதர் - 2
வல்லவரை நல்லவரை வாழ்த்திப் பாடுவோம்
சிந்தனையில் ஒளிர்பவரை விந்தை பல புரிபவரை
அற்புதரை தூயவரை வாழ்த்தி பாடுவோம்
1. பாவிகளைத் தேடி அன்பு செய்பவர்
பரமன் வழி நம்மை என்றும் காப்பவர்
பேயின் மாய வலைகளை வேரறுத்து விடுபவர் - 2
நேயத்தோடு நம்மை ஆள்பவர் - 2
2. தாழ்ச்சியில் தேவமாட்சி கண்டவர்
அன்னைமரி மைந்தனாகத் திகழ்பவர்
ஏழ்மைக் கோலம் பூண்டவர் எங்கும் நன்மை செய்பவர்
என்றும் வாழும் கோடி அற்புதர் - 2