1174.பதுவைப் புனிதரின் புகழ்நாமம் பாடி
பதுவைப் புனிதரின் புகழ்நாமம் பாடி
ஆனந்தம் கொண்டாடுவோம்
புனிதரின் ஆலயம் பாரெல்லாம் புகழ்சாற்ற
அவரின் வாழ்வாகுவோம் - 2
புனிதரே வாழ்க புவியெல்லாம் வாழ்க
நாளுமே வாழ்க நானிலம் வாழ்க - 2
1. போதனை செய்து சாதனை புரிந்த
உனக்கொரு கோயில் எழுப்பி நின்றோம்
விண்ணும் மண்ணுமே புகழ்ந்து பாடுதே
ஈடு இணையில்லா உன் புகழ் நினைத்தே - 2
கோடியற்புதரே நாடி வந்தோமே எம் குறை தீர்ப்பாய்
எமை வாழ வைத்திடுவாய் - 2
2. பதுவைப் பதியரே எம்மைக் காக்கும் முனிவரே
எம் ஊரை உம் தாள் பதம் வைக்கின்றோம்
இரவோ பகலோ வெயிலோ குளிரோ
எந்நாளும் உம் கரம் எம்மை நடத்தும் - 2 கோடியற்புதரே
ஆனந்தம் கொண்டாடுவோம்
புனிதரின் ஆலயம் பாரெல்லாம் புகழ்சாற்ற
அவரின் வாழ்வாகுவோம் - 2
புனிதரே வாழ்க புவியெல்லாம் வாழ்க
நாளுமே வாழ்க நானிலம் வாழ்க - 2
1. போதனை செய்து சாதனை புரிந்த
உனக்கொரு கோயில் எழுப்பி நின்றோம்
விண்ணும் மண்ணுமே புகழ்ந்து பாடுதே
ஈடு இணையில்லா உன் புகழ் நினைத்தே - 2
கோடியற்புதரே நாடி வந்தோமே எம் குறை தீர்ப்பாய்
எமை வாழ வைத்திடுவாய் - 2
2. பதுவைப் பதியரே எம்மைக் காக்கும் முனிவரே
எம் ஊரை உம் தாள் பதம் வைக்கின்றோம்
இரவோ பகலோ வெயிலோ குளிரோ
எந்நாளும் உம் கரம் எம்மை நடத்தும் - 2 கோடியற்புதரே