1191.நோய்நொடி நீக்க வல்லவரே
நோய்நொடி நீக்க வல்லவரே - எம்
பார்புகழ் புனித செபத்தியாரே
வேதத்திற்காய் உயிர் தந்தவரே
யாவர்க்கும் அருள்வரம் தருபவரே - 2
போற்றிப் புகழ்ந்து பாடிடுவோம் நம் புனிதரின் பெருமைகளை - 2
1. இறையாட்சி மண்ணில் மலர தன்னையே தந்தவராம் - நம்
இறை இயேசு உரைத்த நல்வழியில்
என்றுமே வாழ்ந்தவராம் - 2
இறைஞ்சுவோர்க்கிரங்கி இறைவனை வேண்டி
நிறைவரம் தருபவராம்
அவர் புகழினைப் பாடிடுவோம் - 2
2. உயர்ந்த குலத்தில் பிறந்து வளர்ந்த கோமகனாம் - எம்
பாவை நகரில் வீற்றிருக்கும் பாதுகாவலராம் - 2
வைசூரி அம்மை வாந்தி பேதி நீங்கிடச் செய்பவராம் - அவர்
பார்புகழ் புனித செபத்தியாரே
வேதத்திற்காய் உயிர் தந்தவரே
யாவர்க்கும் அருள்வரம் தருபவரே - 2
போற்றிப் புகழ்ந்து பாடிடுவோம் நம் புனிதரின் பெருமைகளை - 2
1. இறையாட்சி மண்ணில் மலர தன்னையே தந்தவராம் - நம்
இறை இயேசு உரைத்த நல்வழியில்
என்றுமே வாழ்ந்தவராம் - 2
இறைஞ்சுவோர்க்கிரங்கி இறைவனை வேண்டி
நிறைவரம் தருபவராம்
அவர் புகழினைப் பாடிடுவோம் - 2
2. உயர்ந்த குலத்தில் பிறந்து வளர்ந்த கோமகனாம் - எம்
பாவை நகரில் வீற்றிருக்கும் பாதுகாவலராம் - 2
வைசூரி அம்மை வாந்தி பேதி நீங்கிடச் செய்பவராம் - அவர்