1200.வாழ்க புனித செசிலியே நிதம் வளர்க உந்தன் திருப்புகழே
வாழ்க புனித செசிலியே நிதம் வளர்க உந்தன் திருப்புகழே
வானில் தேவன் புகழ்பாட நீ வழங்கும் இன்னிசை கேட்கின்றது
1. உலகில் வந்த நாளெல்லாம் நீ உன்னதன் புகழைப் பாடி வந்தாய்
உந்தன் பாடலில் அவர் மகிழ்ந்தார் - பின்
தன்னோடிருக்க உனை அழைத்தார்
2. வாழ்வு என்பதுஒருஇராகம் அதில்வளமும்வறுமையும்வரும் பாகம்
அன்பு என்பது அதன் தாளம் இவை செசிலி நமக்குத் தந்த பாடம்
வானில் தேவன் புகழ்பாட நீ வழங்கும் இன்னிசை கேட்கின்றது
1. உலகில் வந்த நாளெல்லாம் நீ உன்னதன் புகழைப் பாடி வந்தாய்
உந்தன் பாடலில் அவர் மகிழ்ந்தார் - பின்
தன்னோடிருக்க உனை அழைத்தார்
2. வாழ்வு என்பதுஒருஇராகம் அதில்வளமும்வறுமையும்வரும் பாகம்
அன்பு என்பது அதன் தாளம் இவை செசிலி நமக்குத் தந்த பாடம்