முகப்பு


1208.ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் - 2
புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைத்
தாங்கிடும் நங்கூரமே - 2 தாங்கிடும் நங்கூரமே - தினம் - 2

1. எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே

2. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராசா
என் வாழ்வின் ஆனந்தமே
மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோசமே