1232.ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - 2 அல்லேலூயா - 4
1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே - 2
2. கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் - 2
3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே - 2
4. ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார் - 2
என் நேசர் தேற்றுவார் - 2 அல்லேலூயா - 4
1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே - 2
2. கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் - 2
3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே - 2
4. ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார் - 2