1235.கவலைப்படாதே கலங்கி நிற்காதே
கவலைப்படாதே கலங்கி நிற்காதே
கண்ணீர் சிந்தாதே என் மகனே
உன்னோடு இயேசு இருக்கின்றார்
உன்னோடு நெஞ்சில் வாசம் செய்கின்றார் - 2
1. நடந்தவையெல்லாம் நன்மைக்கே
கடந்ததை மறந்துவிடு - 2
புதியன ஆண்டவர் செய்திடுவார் - 2
இதயத்தில் உறுதி கொள்ளு - 2
2. அவமானச் சின்னம் சிலுவையினை
வெற்றியாய் மாற்றிடுவார் - 2
கேவலம் தந்திட்ட நிகழ்ச்சிகளை - 2
மாட்சியாய் ஆக்கிடுவார் - 2
கண்ணீர் சிந்தாதே என் மகனே
உன்னோடு இயேசு இருக்கின்றார்
உன்னோடு நெஞ்சில் வாசம் செய்கின்றார் - 2
1. நடந்தவையெல்லாம் நன்மைக்கே
கடந்ததை மறந்துவிடு - 2
புதியன ஆண்டவர் செய்திடுவார் - 2
இதயத்தில் உறுதி கொள்ளு - 2
2. அவமானச் சின்னம் சிலுவையினை
வெற்றியாய் மாற்றிடுவார் - 2
கேவலம் தந்திட்ட நிகழ்ச்சிகளை - 2
மாட்சியாய் ஆக்கிடுவார் - 2