1246.விண்ணப்பத்தைக் கேட்பவரே
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே தோத்திரம் இயேசையா என் - 2
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - 2 ஐயா
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே - 2
சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் - 2
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே தோத்திரம் இயேசையா என் - 2
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - 2 ஐயா
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே - 2
சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் - 2