1267.பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும் இறைவனே
பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும் இறைவனே - 2
கருணைக் கடலும் நீ காக்கும் தலைவனும நீ - 2
1. இதயம் எல்லாம் இருப்பவன்
என் இருளைப் போக்கும் இனியவன்
வானம் பூமி எங்கிலும் நிறைந்து வாழும் தூயவன்
கடலைப் பிரியா அலையைப் போல
உன்னுள் வாழ எனைத் தந்தேன் - 2
2. காலைக் கதிரின் இனிமை போல்
கிருபை பொழியும் தேவா வா
காற்றும் மழையும் மாறலாம் உன் கனிந்த அன்பு மாறுமோ
பொன்னும் பொருளும் இல்லை இறைவா
எனையே தந்தேன் ஏற்பாயே - 2
கருணைக் கடலும் நீ காக்கும் தலைவனும நீ - 2
1. இதயம் எல்லாம் இருப்பவன்
என் இருளைப் போக்கும் இனியவன்
வானம் பூமி எங்கிலும் நிறைந்து வாழும் தூயவன்
கடலைப் பிரியா அலையைப் போல
உன்னுள் வாழ எனைத் தந்தேன் - 2
2. காலைக் கதிரின் இனிமை போல்
கிருபை பொழியும் தேவா வா
காற்றும் மழையும் மாறலாம் உன் கனிந்த அன்பு மாறுமோ
பொன்னும் பொருளும் இல்லை இறைவா
எனையே தந்தேன் ஏற்பாயே - 2