1270.மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னவனே என்னை மன்னிப்பாயா - 2
1. பாதை தவறி நான் அலைந்தேன்
பாவக்குழியில் நான் விழுந்தேன்
தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
மனிதனின் குணத்தைக் குறைத்து விட்டேன்
3. மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகேன(ளே) எப்போதும் மன்னிக்கின்றேன் - 2
முள்முடி வேதனை உனக்காக
மும்முறை விழுந்ததும் உனக்காக
ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
என் ஆவியும் உயிரும் உனக்காக
சிலுவைப் பாடுகள் ... சிந்திய திருஇரத்தம் ...
கல்வாரி பலியும் ... காலமெல்லாம் நான் ...
மன்னவனே என்னை மன்னிப்பாயா - 2
1. பாதை தவறி நான் அலைந்தேன்
பாவக்குழியில் நான் விழுந்தேன்
தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
மனிதனின் குணத்தைக் குறைத்து விட்டேன்
3. மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகேன(ளே) எப்போதும் மன்னிக்கின்றேன் - 2
முள்முடி வேதனை உனக்காக
மும்முறை விழுந்ததும் உனக்காக
ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
என் ஆவியும் உயிரும் உனக்காக
சிலுவைப் பாடுகள் ... சிந்திய திருஇரத்தம் ...
கல்வாரி பலியும் ... காலமெல்லாம் நான் ...