1287.இறைவா உம் தயவினிலே வாழ்ந்திட வந்தோம்
இறைவா உம் தயவினிலே வாழ்ந்திட வந்தோம்
1. பருவமழை பொழிகவென்று வேண்டியே நின்றோம்
2. நீர்நிலைகள் பெருகவென்று வேண்டியே நின்றோம்
3. பயிர்நிலைகள் செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
4. உயிர்களெல்லாம் மகிழ்கவென்று வேண்டியே நின்றோம்
5. நோய்நொடிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
6. பசிப்பிணிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
7. வறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
8. சிறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
9. செழுமையெல்லாம் சேர்கவென்று வேண்டியே நின்றோம்
10. நீதிநெறி செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
1. பருவமழை பொழிகவென்று வேண்டியே நின்றோம்
2. நீர்நிலைகள் பெருகவென்று வேண்டியே நின்றோம்
3. பயிர்நிலைகள் செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
4. உயிர்களெல்லாம் மகிழ்கவென்று வேண்டியே நின்றோம்
5. நோய்நொடிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
6. பசிப்பிணிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
7. வறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
8. சிறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
9. செழுமையெல்லாம் சேர்கவென்று வேண்டியே நின்றோம்
10. நீதிநெறி செழிக்கவென்று வேண்டியே நின்றோம்