1298.தேவா உன் பதம் அமர்ந்து ஒரு வரம் கேட்டு நின்றோம்
தேவா உன் பதம் அமர்ந்து ஒரு வரம் கேட்டு நின்றோம் - 2
நாதா உன் அமைதியைத் தந்திடுவாய் - 2
உன் தாள் சரணமையா - 2
1. உன் கையில் என் பெயர் பொறித்து
கண்ணென எனைக் காப்பாய் - 2
சிறகுகளால் என்னை அரவணைப்பாய்
உன் தாள் சரணமையா - 2
2. அன்பால் அக இருள் களைய உன்னொளி தந்திடுவாய் - 2
நம்பினேன் உனையே இறையவனே - 2
உன் தாள் சரணமையா - 2
நாதா உன் அமைதியைத் தந்திடுவாய் - 2
உன் தாள் சரணமையா - 2
1. உன் கையில் என் பெயர் பொறித்து
கண்ணென எனைக் காப்பாய் - 2
சிறகுகளால் என்னை அரவணைப்பாய்
உன் தாள் சரணமையா - 2
2. அன்பால் அக இருள் களைய உன்னொளி தந்திடுவாய் - 2
நம்பினேன் உனையே இறையவனே - 2
உன் தாள் சரணமையா - 2