1308.அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து
அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து
பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமசுகாரம்
1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்
நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்
2. நித்திய பிதாவினண்டை பாக்கியமாய் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை சுதந்திரமாய்க் கொண்டதேனோ
3. விண்ணுலகத் தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள் வந்ததென்ன வானரசே
பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமசுகாரம்
1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்
நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்
2. நித்திய பிதாவினண்டை பாக்கியமாய் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை சுதந்திரமாய்க் கொண்டதேனோ
3. விண்ணுலகத் தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள் வந்ததென்ன வானரசே