1311.ஆராதனை ஆயிரம் துதிகள்
ஆராதனை ஆயிரம் துதிகள்
தோத்திரம் நமசுகாரம் நற்கருணை நாதர்க்கே
1. தாயைப் போல் தேற்றிட மண்ணகம் வந்தவா - 2
தந்தையைப் போல் இரங்கிட கரங்கள் விரித்தவா - 2
2. உலகத்தின் பாவங்களைப் போக்க வந்தவா - 2
சாபங்களை பாவங்களை சுமந்து தீர்த்தவா - 2
தோத்திரம் நமசுகாரம் நற்கருணை நாதர்க்கே
1. தாயைப் போல் தேற்றிட மண்ணகம் வந்தவா - 2
தந்தையைப் போல் இரங்கிட கரங்கள் விரித்தவா - 2
2. உலகத்தின் பாவங்களைப் போக்க வந்தவா - 2
சாபங்களை பாவங்களை சுமந்து தீர்த்தவா - 2