1312.ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை
1. வானமும் பூமியும் படைத்தவா ஆராதனை
வார்த்தையால் எம்மை நிரப்பவா ஆராதனை - 2
வல்லமை எம்மில் சேர்ப்பவா ஆராதனை
வளமும் நலமும் தருபவா ஆராதனை
2. அமைதியில் என்றும் வாழ்பவா ஆராதனை
அருளை தினமும் பொழிபவா ஆராதனை - 2
ஆற்றலாய் எம்மில் இருப்பவா ஆராதனை
ஆனந்த துதியில் மகிழ்பவா ஆராதனை
3. தூய ஆவியைத் தந்தவா ஆராதனை
தூய நல் மனத்தில் திகழ்பவா ஆராதனை - 2
துன்பத்தின் சூழலில் அணைப்பவா ஆராதனை
துணையாய் என்றும் இருப்பவா ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை
1. வானமும் பூமியும் படைத்தவா ஆராதனை
வார்த்தையால் எம்மை நிரப்பவா ஆராதனை - 2
வல்லமை எம்மில் சேர்ப்பவா ஆராதனை
வளமும் நலமும் தருபவா ஆராதனை
2. அமைதியில் என்றும் வாழ்பவா ஆராதனை
அருளை தினமும் பொழிபவா ஆராதனை - 2
ஆற்றலாய் எம்மில் இருப்பவா ஆராதனை
ஆனந்த துதியில் மகிழ்பவா ஆராதனை
3. தூய ஆவியைத் தந்தவா ஆராதனை
தூய நல் மனத்தில் திகழ்பவா ஆராதனை - 2
துன்பத்தின் சூழலில் அணைப்பவா ஆராதனை
துணையாய் என்றும் இருப்பவா ஆராதனை