1318.காணுகின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
காணுகின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
கருணையின் உருவமே ஆராதிக்கின்றோம்
நேற்றும் இன்றும் என்றென்றுமே - 2
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
வாக்குமாறா தெய்வமே
1. செங்கடலைக் கடந்து விடுதலை செய்தவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
2. மன்னாவைப் பொழிந்து இசுரயேலைக் காத்தவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
விண்ணிலும் மண்ணிலும் விந்தைகளைச் செய்பவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
3. வார்த்தையின் வடிவில் எம்மிலே வாழ்பவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
சுமைகளைச் சுமந்து ஆறுதல் தருபவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
கருணையின் உருவமே ஆராதிக்கின்றோம்
நேற்றும் இன்றும் என்றென்றுமே - 2
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
வாக்குமாறா தெய்வமே
1. செங்கடலைக் கடந்து விடுதலை செய்தவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
2. மன்னாவைப் பொழிந்து இசுரயேலைக் காத்தவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
விண்ணிலும் மண்ணிலும் விந்தைகளைச் செய்பவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
3. வார்த்தையின் வடிவில் எம்மிலே வாழ்பவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
சுமைகளைச் சுமந்து ஆறுதல் தருபவரை
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்