1333.இறைவன் தாம் முன்குறித்து
இறைவன் தாம் முன்குறித்து
வைத்தோரை அழைத்திருக்கின்றார்
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கின்றார்
தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்
இந்நிலையில் நான் இருப்பது இயேசுவே உம் அருளால் தான்
வாழ்வது நானல்ல என்னில் நீயே வாழுகின்றாய் - 2
1. கிறித்து உம்மை ஆதாயமாக்க உம்மை மட்டும் ஆதாயமாக்க
அனைத்தையும் குப்பையெனக் கருதுகின்றேன்
எனது கல்வி பட்டம் பதவி செல்வம் புகழ் கெளரவம் எல்லாம்
இயேசுவே உமக்காய்த் தூசியாய் உதறுகின்றேன்
உம்மைப் பற்றிய அறிவில் எனது ஒப்பற்ற செல்வம்
உம்மோடு என்றும் இணைந்திருக்கவே
நான் இவ்வாறு கருதுகின்றேன்
சா சச நிச கரி சநி நிச பா
பா ப நீ நி சா ச கரி ரிசா
சகம சக மா மா கமப கம பா பா
பச நிச நிப மா மப கப பா
2. கடவுள் நம் சார்பாய் இருக்கும் போது
அவரே நம் பக்கம் நிலையாய் இருக்கின்ற போது
நமக்கு எதிராக இருப்பவர் யார்
கிறித்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பது எது எந்த சக்தி
இன்னலோ இடரோ சாவோ எதுதான் நம்மைப் பிரிக்க இயலும்
இயேசுவே உம் வழியாய் வந்த கடவுளின் அன்பினின்று யாரும்
எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது
வைத்தோரை அழைத்திருக்கின்றார்
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கின்றார்
தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்
இந்நிலையில் நான் இருப்பது இயேசுவே உம் அருளால் தான்
வாழ்வது நானல்ல என்னில் நீயே வாழுகின்றாய் - 2
1. கிறித்து உம்மை ஆதாயமாக்க உம்மை மட்டும் ஆதாயமாக்க
அனைத்தையும் குப்பையெனக் கருதுகின்றேன்
எனது கல்வி பட்டம் பதவி செல்வம் புகழ் கெளரவம் எல்லாம்
இயேசுவே உமக்காய்த் தூசியாய் உதறுகின்றேன்
உம்மைப் பற்றிய அறிவில் எனது ஒப்பற்ற செல்வம்
உம்மோடு என்றும் இணைந்திருக்கவே
நான் இவ்வாறு கருதுகின்றேன்
சா சச நிச கரி சநி நிச பா
பா ப நீ நி சா ச கரி ரிசா
சகம சக மா மா கமப கம பா பா
பச நிச நிப மா மப கப பா
2. கடவுள் நம் சார்பாய் இருக்கும் போது
அவரே நம் பக்கம் நிலையாய் இருக்கின்ற போது
நமக்கு எதிராக இருப்பவர் யார்
கிறித்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பது எது எந்த சக்தி
இன்னலோ இடரோ சாவோ எதுதான் நம்மைப் பிரிக்க இயலும்
இயேசுவே உம் வழியாய் வந்த கடவுளின் அன்பினின்று யாரும்
எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது