1351.இருமன இணைப்பிலே இறைவனின் ஆசீர் பொங்குதே
இருமன இணைப்பிலே இறைவனின் ஆசீர் பொங்குதே
பொங்கும் இறை கருணையால் ஆசீர் நீவிர் பெறவே - 2
திருமண நாள் வந்ததே - இனி
அன்பு மட்டும் உங்கள் நெஞ்சிலே - 2
1. இறையில்லா சிறுபொழுதும் வீணானதே
இறை வந்ததால் உம்முள்ளம் மகிழ்வானதே - 2
அவரின்றி உம் வாழ்வில் பொருளில்லையே
அவர் மட்டும் உம் சொந்தம் எப்போதுமே - திருமண நாள்
2. அன்பில்லா புவி முழுதும் வீணாகுமே
இறை அன்பினால் உம்முள்ளம் மகிழ்வாகுமே
....................வந்து உம் வாழ்வில் ஒன்றானதால்
....................உம் வாழ்வு மகிழ்வாகுமே - திருமண நாள்
பொங்கும் இறை கருணையால் ஆசீர் நீவிர் பெறவே - 2
திருமண நாள் வந்ததே - இனி
அன்பு மட்டும் உங்கள் நெஞ்சிலே - 2
1. இறையில்லா சிறுபொழுதும் வீணானதே
இறை வந்ததால் உம்முள்ளம் மகிழ்வானதே - 2
அவரின்றி உம் வாழ்வில் பொருளில்லையே
அவர் மட்டும் உம் சொந்தம் எப்போதுமே - திருமண நாள்
2. அன்பில்லா புவி முழுதும் வீணாகுமே
இறை அன்பினால் உம்முள்ளம் மகிழ்வாகுமே
....................வந்து உம் வாழ்வில் ஒன்றானதால்
....................உம் வாழ்வு மகிழ்வாகுமே - திருமண நாள்