முகப்பு


1438.மனந்திரும்பு மனிதா நீ
மனந்திரும்பு மனிதா நீ
நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு
மனந்திரும்பு மனிதா - 2

1. நீதிமான்களை அழைத்த அன்று பாவிகளையே
தேடி வந்தேன் - 2
இரக்கம் நாடும் இறைவன் நானே
பலிகளில் விருப்பம் இல்லையே - 2 எனவே

2. பிரிந்து சென்ற மகன் தானும் திரும்பி வந்தால் ஆனந்தமே - 2
மனந்திரும்பும் பாவியினாலே
மகிழ்வு கொள்ளும் வானகமே - 2