1447.கிறித்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
கிறித்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிபவரானார். ஆதலால்தான் கடவுள் அவரை
எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான
பெயரை அவருக்கு அருளினார்.
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிபவரானார். ஆதலால்தான் கடவுள் அவரை
எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான
பெயரை அவருக்கு அருளினார்.