முகப்பு


1447.கிறித்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
கிறித்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிபவரானார். ஆதலால்தான் கடவுள் அவரை
எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான
பெயரை அவருக்கு அருளினார்.