முகப்பு


1451.ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்.
சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது :
‘‘ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?’’
அதற்கு இயேசு : ‘‘நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை’’ என்றார்.
‘‘நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது பின்னரே விளங்கும்’’
‘‘ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?’’
அதற்கு இயேசு : ‘‘நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை’’ என்றார்