1472.கலைமான் நீரோடை நாடிச் செல்வதுபோல்
கலைமான் நீரோடை நாடிச் செல்வதுபோல்
களிப்பாய் உம்மை என் நெஞ்சம் நாடிடுதே
1. உள்ளம் தாகம் கொண்ட இறைவன் மீதே
உயிர் உள்ள எந்தன் இறைவன் மீதே
எங்குச் செல்வேனோ என்று காண்பேனோ - 2
எந்தன் இறைவன் திருமுகத்தை
2. மக்கட் கூட்டத்தை நான் அழைத்துக்கொண்டு
வல்ல இறை இல்லமும் சென்றேனே
அக்களிப்பும் புகழிசையும் முழங்க - 2
அந்த விழாக் கூட்டத்தில் நடந்தேனே
களிப்பாய் உம்மை என் நெஞ்சம் நாடிடுதே
1. உள்ளம் தாகம் கொண்ட இறைவன் மீதே
உயிர் உள்ள எந்தன் இறைவன் மீதே
எங்குச் செல்வேனோ என்று காண்பேனோ - 2
எந்தன் இறைவன் திருமுகத்தை
2. மக்கட் கூட்டத்தை நான் அழைத்துக்கொண்டு
வல்ல இறை இல்லமும் சென்றேனே
அக்களிப்பும் புகழிசையும் முழங்க - 2
அந்த விழாக் கூட்டத்தில் நடந்தேனே