1473.கோயிலின் வலப்புறமிருந்து
கோயிலின் வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் - அல்லேலூயா - 3
ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது.
தந்தையும் மகனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
தொடக்கத்தில் இருந்தது போல
இன்றும் என்றும் என்றென்றுமாகவும் - ஆமென்
தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் - அல்லேலூயா - 3
ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது.
தந்தையும் மகனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
தொடக்கத்தில் இருந்தது போல
இன்றும் என்றும் என்றென்றுமாகவும் - ஆமென்