1478.வைகறை வானமே மேகப் பூக்களால்
வைகறை வானமே மேகப் பூக்களால்
விடியல் கோலம் போடு லலலலா
மரண இருள் நின்று வெளிச்ச வெள்ளமாய்
இயேசு உயிர்த்தார் இன்று ல ல ல லா
ஏற்றத்தாழ்வுகள் இனியும் இல்லையே
விடுதலை கீதங்கள் புவியெங்கும் முழங்க
1. வான் மழை இங்கு வந்து வாழும் முறையைச் சொல்லித் தந்து
மண்ணுக்கென தன்னைத் தந்ததே
தான் என்னும் எண்ணம் நீங்கி
நாம் என்னும் கொள்கை கொண்டால்
மண்ணில் நாளும் மாற்றம் தோன்றுமே
நீதி நிலைத்திடும் பூமி நிமிர்ந்திடும் ல லா
வானம் வசப்படும் வாழ்வு வளப்படும் ல லா
பேதங்கள் இல்லாத வேதங்கள் வாழ்வாக
சோகங்கள் சூழ்கின்ற மேகங்கள் வாழ்வாக
பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே
2. பஞ்சம் பிணி இல்லை என்னும் யுத்தமில்லா பூமி வேண்டும்
இறைவன் ஆட்சி என்று உயிர்க்கு வஞ்சம்
பேசும் நெஞ்சம் எல்லாம்
வாழ்க்கைக்கினி ஆகாதென்று தத்துவங்கள் எங்கும் முளைக்கும்
நன்மை நிறைந்திடும் தீமை தகர்ந்திடும் லலா
பொய்மை விலகிடும் வாய்மை நிலைத்திடும் லலா
எல்லோரும் நல்லாகும் பூபாளம் இசை பாட
பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே
விடியல் கோலம் போடு லலலலா
மரண இருள் நின்று வெளிச்ச வெள்ளமாய்
இயேசு உயிர்த்தார் இன்று ல ல ல லா
ஏற்றத்தாழ்வுகள் இனியும் இல்லையே
விடுதலை கீதங்கள் புவியெங்கும் முழங்க
1. வான் மழை இங்கு வந்து வாழும் முறையைச் சொல்லித் தந்து
மண்ணுக்கென தன்னைத் தந்ததே
தான் என்னும் எண்ணம் நீங்கி
நாம் என்னும் கொள்கை கொண்டால்
மண்ணில் நாளும் மாற்றம் தோன்றுமே
நீதி நிலைத்திடும் பூமி நிமிர்ந்திடும் ல லா
வானம் வசப்படும் வாழ்வு வளப்படும் ல லா
பேதங்கள் இல்லாத வேதங்கள் வாழ்வாக
சோகங்கள் சூழ்கின்ற மேகங்கள் வாழ்வாக
பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே
2. பஞ்சம் பிணி இல்லை என்னும் யுத்தமில்லா பூமி வேண்டும்
இறைவன் ஆட்சி என்று உயிர்க்கு வஞ்சம்
பேசும் நெஞ்சம் எல்லாம்
வாழ்க்கைக்கினி ஆகாதென்று தத்துவங்கள் எங்கும் முளைக்கும்
நன்மை நிறைந்திடும் தீமை தகர்ந்திடும் லலா
பொய்மை விலகிடும் வாய்மை நிலைத்திடும் லலா
எல்லோரும் நல்லாகும் பூபாளம் இசை பாட
பூமிக்கு வேதம் சொன்ன திருநாள் இதுதானே