முகப்பு


1508.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
தீமையான தெதற்கும் அஞ்சேன்

1. என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு
பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார்
என் களைப்பை ஆற்றுகின்றார்; எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார்

2. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
தீமையானதெதற்கும் அஞ்சேன்
ஏனெனில் நீர் என்னோடு இருக்கின்றீர்
உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன

3. என் எதிரிகள் காண நீர் எனக்கு விருந்தொன்றைத்
தயாரிக்கின்றீர் என் தலைக்கு எண்ணெய் பூசீனீர்
என் கிண்ணம் நிரம்பிவழிகின்றதுஎன் கிண்ணம் நிரம்பிவழிகின்றது

4. கருணையும் அருளும் என்னைத் தொடரும்
என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்
ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்
ஊழி ஊழிக் காலமும் குடியிருப்பேன்