முகப்பு


1511.மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் - 2

1. விரிந்தத் திருக் கைகால்கள் விலாவில் இருந்தோடும்
விலையில்லா உதிரத்தால் அவர்களை விண் சேரும் - 2

2. எரிகின்ற நெருப்பினிலே புழுப்போல வாடி
எள்ளளவும் சுகமின்றி ஆறுதலைத் தேடி
புரிந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
புலம்பி அழும் அவர்களுக்கு அருள்மாரி பெய்து - 2