1513.சுவாமி பாதாளங்களினின்று
சுவாமி பாதாளங்களினின்று
உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்
சுவாமி என் சத்தத்தைக் கேட்டருளும்
1. எனது விண்ணப்பத்தின் பேரொலியை
உமது செவி தந்து கேட்டருளும்
2. ஆண்டவரே நீர் எங்கள் குறைகளைப் பாராட்டுவீராகில்
உமக்கு முன் நிலைநிற்க இயல்பவன் யார்?
3. ஆனால் உம்மிடத்தில் மன்னிப்பு உள்ளதால்
பயபக்தியுடனே உம் பணிபுரிவோம்
4. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன்
அவர் வழிகளை நம்பினேன்
5. உதயக் காலத்தை எதிர்நோக்கும் சாமக்காவலைவிட
இசுரயேல் ஆண்டவரை எதிர்பார்ப்பதாக
6. ஏனெனில் அவர் தயை நிறைந்தவர்
மீட்பும் அவரிடம் ஏராளம்
7. அக்கிரமங்கள் அனைத்திலுமிருந்து
இசுரயேலை அவரே மீட்டருள்வார்
உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்
சுவாமி என் சத்தத்தைக் கேட்டருளும்
1. எனது விண்ணப்பத்தின் பேரொலியை
உமது செவி தந்து கேட்டருளும்
2. ஆண்டவரே நீர் எங்கள் குறைகளைப் பாராட்டுவீராகில்
உமக்கு முன் நிலைநிற்க இயல்பவன் யார்?
3. ஆனால் உம்மிடத்தில் மன்னிப்பு உள்ளதால்
பயபக்தியுடனே உம் பணிபுரிவோம்
4. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன்
அவர் வழிகளை நம்பினேன்
5. உதயக் காலத்தை எதிர்நோக்கும் சாமக்காவலைவிட
இசுரயேல் ஆண்டவரை எதிர்பார்ப்பதாக
6. ஏனெனில் அவர் தயை நிறைந்தவர்
மீட்பும் அவரிடம் ஏராளம்
7. அக்கிரமங்கள் அனைத்திலுமிருந்து
இசுரயேலை அவரே மீட்டருள்வார்