1516.தாயே உத்தரிக்கும் தலத்தோருக்கு ஓயா
தாயே உத்தரிக்கும் தலத்தோருக்கு ஓயா
தஞ்சமும் ஆதரவும் நீயே - 2
1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னைத்
துதித்திட அருள் செய்வாய் புரிந்து
2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்
தஞ்சமும் ஆதரவும் நீயே - 2
1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னைத்
துதித்திட அருள் செய்வாய் புரிந்து
2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்