1489. கிறித்து அரசர் திருவிழா
1489. கிறித்து அரசர் திருவிழா
1. அவர் அமைதியின் அண்ணல் என அழைக்கப்படுவார். அவருயை
அரியணை என்றென்றும் நிலைத்திருக்கும்.
2. அவருடைய அரசு என்றென்றும் நிலைத்திருக்கும், அவனியின்
அரசர்கள் அவருக்குப் பணிந்து கீழ்ப்படிவர்.
3. கிறித்து, அர சருக்குரிய அதி கார த்தையும் மா ட் சியையும்
பெற்றுள்ளார். எல்லா மக்களும், இனத்தவரும், நாட்டினரும்
அவருக்கு என்றென்றும் ஊழியம்புரிவர்.
தியான வாக்கியம் : ஆண்டவராகிய இறைவன் கிறித்துவுக்கு அவருடைய
தந்தையான தாவீதின் அரியணையை அளிப்பார். அவர் யாக்கோபின்
குலத்தில் என்றென்றும் அரசாள்வார். அவரது அரசுக்கு முடிவே இராது.
அல்லேலூயா
1. அவர் அமைதியின் அண்ணல் என அழைக்கப்படுவார். அவருயை
அரியணை என்றென்றும் நிலைத்திருக்கும்.
2. அவருடைய அரசு என்றென்றும் நிலைத்திருக்கும், அவனியின்
அரசர்கள் அவருக்குப் பணிந்து கீழ்ப்படிவர்.
3. கிறித்து, அர சருக்குரிய அதி கார த்தையும் மா ட் சியையும்
பெற்றுள்ளார். எல்லா மக்களும், இனத்தவரும், நாட்டினரும்
அவருக்கு என்றென்றும் ஊழியம்புரிவர்.
தியான வாக்கியம் : ஆண்டவராகிய இறைவன் கிறித்துவுக்கு அவருடைய
தந்தையான தாவீதின் அரியணையை அளிப்பார். அவர் யாக்கோபின்
குலத்தில் என்றென்றும் அரசாள்வார். அவரது அரசுக்கு முடிவே இராது.
அல்லேலூயா