1490. தூய ஆவியார் திருவிழா
தூய ஆவியார் திருவிழா
1. பெந்தகோசுதே என்னும்திருநாளின் போது, அவர்கள் எல்லாரும் ஒரே
இடத்தில் கூடியிருந்தார்கள். அல்லேலூயா.
2. நெருப்புப் போன்ற பிளவுண்ட நாவுகள் திருத்தூதர்களுக்குத்
தோன்றின. ஒவ்வொருவர் மேலும் தூய ஆவியானவர் வந்து
தங்கினார். அல்லேலூயா.
3. தந்தையிடமிருந்து பு ற ப் ப ட்டு வரும் தூய ஆவியா ன வர்
மாட்சிப்படுத்துவார். அல்லேலூயா.
தியான வாக்கியம் : தூய ஆவியே வந்தருளும். உம் நம்பிக்கையாளர்
உள்ளங்களை நிரப்பியருளும். உமது அன்பின் தீயை அவர்களில்
மூட்டியருளும். பல்வேறு மொழிகளைப் பேசினாலும் ஒரே நம்பிக்கையை
அறிக்கையிடுவதில் அவர்களை ஒருங்கிணைத்தவர் நீரே. அல்லேலூயா.
1. பெந்தகோசுதே என்னும்திருநாளின் போது, அவர்கள் எல்லாரும் ஒரே
இடத்தில் கூடியிருந்தார்கள். அல்லேலூயா.
2. நெருப்புப் போன்ற பிளவுண்ட நாவுகள் திருத்தூதர்களுக்குத்
தோன்றின. ஒவ்வொருவர் மேலும் தூய ஆவியானவர் வந்து
தங்கினார். அல்லேலூயா.
3. தந்தையிடமிருந்து பு ற ப் ப ட்டு வரும் தூய ஆவியா ன வர்
மாட்சிப்படுத்துவார். அல்லேலூயா.
தியான வாக்கியம் : தூய ஆவியே வந்தருளும். உம் நம்பிக்கையாளர்
உள்ளங்களை நிரப்பியருளும். உமது அன்பின் தீயை அவர்களில்
மூட்டியருளும். பல்வேறு மொழிகளைப் பேசினாலும் ஒரே நம்பிக்கையை
அறிக்கையிடுவதில் அவர்களை ஒருங்கிணைத்தவர் நீரே. அல்லேலூயா.