1491. அன்னைமரி திருவிழாக்கள்
அன்னைமரி திருவிழாக்கள்
1. கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர். ஏனெனில் அனைத்தையும்
படைத்தவரையே உம் உதரத்தில் தாங்கினீர். அல்லேலூயா.
2. உம்மைப் படைத்தவரை நீர் பெற்றெடுத்தீர்; எனினும், என்றென்றும்
கன்னியாகவே இருக்கின்றீர். அல்லேலூயா.
3. அன்னையே, உம் கடவுளாகிய ஆண்டவரால் நீர் ஆசீர்வதிக்கப்பெற்றீர்;
உம் வழியாக வாழ்வின் முழுமையில் நாங்கள் பங்கெடுக்கின்றோம் .
அல்லேலூயா.
தியான வாக்கியம் : ஆண்டவர் தாழ்நிலை நின்ற தம் அடிமையைக்
கடைக்கண் நோக்கினார். ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு
அரும்பெரும் செயல் பல புரிந்தார். அல்லேலூயா.
குரு : மன்றாடுவோமாக! எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, உம்
அடியார்களாகிய நாங்கள் உள்ளத்திலும் உடலிலும் என்றும் நலம் பெற்று
மகிழ நீர் விரும்புகின்றீர். என்றும் கன்னிகையாகிய மாட்சிமிக்க எங்கள்
அன்நை மரியாளின் வேண்டுதலால், நாங்கள் இ ன் றைய
துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து, நிலையான பேரின்பம் பெற்று
மகிழச் செய்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் ஒரே
இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள்
ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.
1. கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர். ஏனெனில் அனைத்தையும்
படைத்தவரையே உம் உதரத்தில் தாங்கினீர். அல்லேலூயா.
2. உம்மைப் படைத்தவரை நீர் பெற்றெடுத்தீர்; எனினும், என்றென்றும்
கன்னியாகவே இருக்கின்றீர். அல்லேலூயா.
3. அன்னையே, உம் கடவுளாகிய ஆண்டவரால் நீர் ஆசீர்வதிக்கப்பெற்றீர்;
உம் வழியாக வாழ்வின் முழுமையில் நாங்கள் பங்கெடுக்கின்றோம் .
அல்லேலூயா.
தியான வாக்கியம் : ஆண்டவர் தாழ்நிலை நின்ற தம் அடிமையைக்
கடைக்கண் நோக்கினார். ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு
அரும்பெரும் செயல் பல புரிந்தார். அல்லேலூயா.
குரு : மன்றாடுவோமாக! எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, உம்
அடியார்களாகிய நாங்கள் உள்ளத்திலும் உடலிலும் என்றும் நலம் பெற்று
மகிழ நீர் விரும்புகின்றீர். என்றும் கன்னிகையாகிய மாட்சிமிக்க எங்கள்
அன்நை மரியாளின் வேண்டுதலால், நாங்கள் இ ன் றைய
துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து, நிலையான பேரின்பம் பெற்று
மகிழச் செய்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் ஒரே
இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள்
ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.