முகப்பு


1494. முதன்மைத் தூதர் திருவிழா
முதன்மைத் தூதர் திருவிழா

1. தூதர்களின் அரசரே, உமது மாண்பு வானிற்கு மேலாக உயர்வு
பெற்றுள்ளது. அல்லேலூயா.

2. வானதூதர் முன்னிலையில், இறைவா நான் உமக்குப் புகழ்
பாடுவேன். அல்லேலூயா.

3. பலியிப்பட்ட செம்மறி அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன்;
அவரைச் சூழ்ந்திருந்த தூதரணிகள் இசை முழங்கின. அல்லேலூயா.