முகப்பு


1495. புனித சூசையப்பர் திருவிழா
புனித சூசையப்பர் திருவிழா

1. யாக்கோபு மரியாவின் கணவரான யோசப்பின் தந்தை ஆவார்.
மரியாவிடம் கிறித்து என்னும்இயேசு பிறந்தார். அல்லேலூயா.

2. கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவில் உள்ள நாசரேத்து
என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார் அவர்
யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆனவர். அல்லேலூயா.

3. இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் மண ஒப்பந்தம்
ஆகியிருக்க, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழுமுன், தூய ஆவியினால்
அவர் கருத்தாங்கி இருந்ததாகத் தெரிந்தது. அல்லேலூயா.