முகப்பு


1496. புனித தோமையார் திருவிழா
புனித தோமையார் திருவிழா

1. ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே
போகும் வழி எப்படித் தெரியும் என்றார் தோமா. அதற்கு இயேசு, நானே
வழியும், உண்மையும் உயிரும்’ என்றார். அல்லேலூயா.

2. திதிம் என்ற தோமா இயேசு வந்த போது அவர்களுடன் இல்லை. மற்ற
திருத்தூதர்கள் அவரிடம் நாங்கள் ஆண்டவரைக் கண்டோம் என்றனர்.
அல்லேலூயா.

3. இங்கே உன் விரலை இடு, இதோ என் கைகள்; நம்பிக்கை
அற்றவனாய்இராதே; நம்பிக்கை கொள். அல்லேலூயா.